NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

Monday, December 30, 2013

கவிதை: 'தொடரும்.... உயிர்ப்பின் உறவுகள்!'

இயற்கை வளம் பெற உழைத்துழைத்து ஓய்ந்தது  இந்த பெரு விருட்சம்! எங்கிருந்து வந்ததோ அங்கேயே அந்த ஆத்மா சென்றடைந்தது! உலகை மலடாக்கும் ஏகாத்பத்தியத்தின் பேராசை யுத்தத்தை மௌனமே மொழியாக்கி இயற்கை வேளாண்மையால் தடுத்தாற் கொண்டீர்  நீர்! தாய் மண் பாராம்பர்ய வித்தாய் விதைப்பட்டுக் கொண்டே இருப்பீர் நீர்! மீண்டும்.. மீண்டும்  பூமியை பிளந்து முளைத்தெழும்...

Action Replay - Looking Back At 2013: இந்திய அதிகார வர்க்கம், காவல்துறை.

  (Thanks: The Times Of India/30.12.2013/Ahmedabad Edition) ...

Wednesday, December 25, 2013

கருத்துப்படம்: 'அனுதினமும் வெல்கிறது..!'

"சுமை சுமந்து சோர்ந்திருப்போரே.. நீங்கள் எல்லோரும்  என்னிடத்தில் வாருங்கள்.! நான் உங்களுக்கு  இளைப்பாறுதல் தருகிறேன்..!" வேதாந்த வசனங்களை  வென்று கொண்டிருக்கிறது... சொல்லாமல், செயலில்... அனுதினமும்... தாய்மை..!"...

விருந்தினர் பக்கம்:' இந்திய கிருஸ்துமஸ் கதை!'

குழந்தை யேசுவும், அவரது தாயார் கன்னி மேரியும் உலக மக்களை ரட்சிப்பவர்களாக உண்மையிலேயே இருக்கலாம். ஆனால், என்னைப் பொருத்தவரை அவர்களை 'பெத்லஹேமின்' இடையர் குடும்பத்து முக்கிய கதாப் பாத்திரமாகவே பார்க்கிறேன். கன்னி மேரிக்கு பிறகு அந்த குடும்பத்தார் மட்டுமே பரலோகத்தின் தடபுடலான உபசரிப்புகளை கண்டிருப்பார்கள். விண்ணுலகத்தின் பேரொளியில் குளிக்கும் பாக்கியத்தையும் பெற்றிருப்பார்கள்....

Tuesday, December 24, 2013

முக்கிய செய்திகள் - வாசிப்பது மிஸ்டர் பாமரன்: 'மாணவர் கைது நடவடிக்கைக்கு எதிராய் மனித உரிமை ஆணையத்திடம் புகார்'

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 20 தேதி சென்னை வருகைத் தந்தார். அவருக்கு எதிராய் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகச் சொல்லி, கல்லூரி மாணவர்கள் ஜோதி லிங்கம், ரமேஷ், மோகன சந்திரன், லாமன்,  மற்றும் தமிழ் இனியன் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த இயக்குனர் கவுதமனும் சூளைமேட்டிலுள்ள அவரது வீட்டிலிருந்து...

நடப்புச் செய்தி: 'பயணம் ரத்தானாலும் குடும்பத்தார் பயணிக்கலாம்!'

ஒருவர் திடீரென ரயில் பயணத்தை ரத்து செய்துவிட்டால், அவருக்குப் பதிலாக அந்த குடும்பத்தைச் சேர்ந்த மற்றொருவர் இனி பயணிக்கலாம்.  குடும்ப உறுப்பினர்களின் பெயர் ரேஷன் கார்டில் உள்ளவர்கள் மட்டுமே பெயர் மாற்றம் செய்யப்பட்டு இப்படி பயணிக்க முடியும்.  24 மணி நேரத்துக்கு முன்னதாக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். பயணிகள் பெயர்ப் பட்டியல் (சார்ட்) தயாரான பிறகு...

Vizhigal -'Challanger - சவால்'

...

Monday, December 23, 2013

என் கேள்விக்கு என்ன பதில்?: 'ஆட்சி பிடிக்க முடியவில்லையே ஏன்?'

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன் மர்ஹீம் ஜமீல் அஹ்மது சாஹெப் அவர்களிடம் கேட்ட கேள்வியும், அதற்கான பதிலின் கருத்துப் பிழிவும். கேள்வி: "பெரும்பான்மையினர் வாழும் நாட்டில் பெரும்பான்மையைச் சார்ந்த சங்பர்வார் கட்சியினர் ஆட்சி பிடிக்க முடியவில்லையே ஏன்?" பதில்: "வாய்மை, நீதி, நேர்மைகளின் அடிப்படையில்தான் இந்த பிரபஞ்சம் கட்டமைக்கப்பட்டுள்ளது சகோதரரே! பொய்மையால் அதிகாரத்தை...

Saturday, December 21, 2013

பெஸ்ட் கிளிக்:'காமிராவின் ஊடே உலகம்!'

அழகின் அற்புதம் இறையருள் சொரியும் காலை தலைக்காய்ந்தவர்கள் ஹலோ பாஸ்! அங்காடி (சென்னை, எண்ணூர், தாழங்குப்பம்) அண்ணா கிளம்பிட்டாருங்கோ..! எம்பி.. எம்பி.. குதிங்க சார்..! கவலையில்லாத மனிதர்கள்...

Thursday, December 19, 2013

News in English:'Massacre Of Justice'

New Delhi: A public hearing was held at Jantar Mantar challenging the series of Patna High Court verdicts that acquitted all accused in massacres by the Ranveer Sena.  The hearing was addressed by survivors and eyewitnesses of the Bathani Tola, Laxmanpur Bathe and Nagari Bazaar massacres, and family members of the victims. A delegation of the massacre survivors...

நடப்புச் செய்தி: 'காவல்துறையா? அரசியல் சேவைத்துறையா?'

லல்லுவின் பாதங்களைக் கழுவும் காவல்துறை அதிகாரிகள்...

முக்கிய செய்திகள்: வாசிப்பது மிஸ்டர் பாமரன் - சர்ச்சைக்குரிய திரைக்கதையும், தஸ்லிமாவும்'

ஆகாஷ் ஆத் வங்க மொழி தொலைக்காட்சி சானல். இதில், சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் எழுதிய திரைக்கதையின் அடிப்படையில் ஒரு தொடர் வியாழன் அன்று ஒளிப்பரப்பாக இருந்தது. இந்நிலையில் தங்கள் உணர்வுகள் பாதிக்கப்படுவதாக முஸ்லிம் சமயத்தாரிடையே எழுந்த எதிர்ப்பையொட்டி இந்த தொடர் நிறுத்தப்படுவதாக அதன் தயாரிப்பாளர் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை காரணம் காட்டி...

Wednesday, December 18, 2013

பெஸ்ட் கிளிக்: 'மனமில்லை!'

விடிந்தும் இரவை பிரிய சந்திரமுகிக்கு இன்னும் மனம் வரவில்லை...

சுற்றுச்சூழல்:'சொரி கொட்டாய் குடிநீர்'

வட சென்னையை உருக்காலை, வாகன உற்பத்தி தொழிற்சாலை, அனல் மின் நிலையங்கள், உரம் மற்றும் இரசாயன தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துக்  கொண்டது போதாதென்று கண்டெய்னர் போக்குவரத்துகளால் ஏக சூழல் மாசுவால் போர்த்தப்பட்ட பரிதாபமான நகரமாகும் இது.  இங்கு காற்று, நிலத்தடி நீர் கடும் மாசுபட்டிருக்கும் நேரத்தில் எண்ணூர், முகத்துவாரக் குப்பத்தில் அமைந்துள்ள இந்த 'சொரி கொட்டாய்' (சொரி...

நடப்புச் செய்தி: 'வியாபாரிகள் சங்க தேர்தல்கள்'

சென்னை, எண்ணூரில் வியாபாரிகள் சங்க தேர்தல் 22.12.2013, ஞாயிறு அன்று நடைபெற இருக்கிறது. அது சம்பந்தமாக வைக்கப்பட்டிருக்கும் கட்அவுட்டுகள்.  ...

நடப்புச் செய்தி:'ஒட்டு மரமாய் ஒட்டப்பட்ட கை!'

'மா, கொய்யா, சப்போட்டா' போன்ற மரங்களில் ஒட்டு மர வீரிய செடிகளை உருவாக்குவது போலவே அறிவியலும் மனிதனின் உடற்கூறுகள் சம்பந்தமாக அபரீத வளர்ச்சி அடைந்துள்ளதற்கு இந்த உண்மை சம்பவம் ஒரு உதாரணம். சீனாவில் நடந்தது இது. தொழிற்சாலையில் துண்டான கையை, காலில் ஒட்ட வைத்து வளர்த்து பின்னர் அதை வாலிபருக்கு மீண்டும் பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.  சீனாவின்...

நடப்புச் செய்தி: 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்தானே?'

தேவயானி கோப்ரகடே  கோபித்துக் கொண்ட குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் 'சொப்புக்களை' தூக்கி எறிந்து ஆட்டத்தை கலைத்து விடுவது போல உள்ளது இந்திய அரசின் செயல்! அமெரிக்காவின் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே பொது இடத்தில் கைது செய்யப்பட்ட விவாகரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை விளையாட்டுத்தனமாய் உள்ளது.  நியூயார்க் நகரில்...

Tuesday, December 17, 2013

சிறப்புக் கட்டுரை: 'சோகத்தின் நறுமணம் அனு தின வாழ்கையாகிப் போனவர்கள்!'

உடலை உறைய வைக்கும் பனி பொழிவு மனித வாழ்கையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. சராசரி மனித வாழ்க்கையே பெரும் தள்ளாட்டமாக இருக்கும்போது, வெட்ட வெளியில் வாழ்வைக் கழிக்கும் அவர்கள் நிச்சயமாக வானவர்கள் அல்ல! வேண்டுமானால் இப்படி சொல்லலாம்: 'நாளை பிணங்களாகப் போகும் இன்றைய நடை பிணங்கள்!' ஏற்கனவே இழக்கக் கூடாத அனைத்தையும் இழந்து பரிதவிக்கும் அவர்கள் கண் எதிரிலேயே கண்ணின் கருமணிகள் கடும்...

செய்திகள்: வாசிப்பது பாமரன்: 'மனித உரிமை மீறலில் காவல்துறை முதலிடம்'

10.12.2013 செவ்வாய் கிழமை, மனித உரிமை நாளையொட்டி சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய அரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ஜெயந்தி பேசியதாவது:  1997ஆம் ஆண்டு துவக்கப்பட்ட மனித உரிமை ஆணையத்தில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு...

Monday, December 16, 2013

சுற்றுச் சூழல்: ''மனித வாழ்வு இருண்ட பின்.. ஒளி தந்து என்ன பயன்?'

சென்னை எண்ணூரில் உள்ள அனல் மின் நிலையம் போதாதென்று அத்திப்பட்டிலும் அமைக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையங்களால் (வெளியேற்றும் சாம்பல் கழிவுகளால்) காற்றும், நீரும் மாசடைந்து இருண்டு வரும் வடசென்னை வாழ் மனித வாழ்கை...