தில்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் அரசியல் அறிவியல் துறையில் பயிலுபவர் முனைவர் ஜுபைர் நஸீர். இவர் அண்மையில் முகநூல் போட்டி ஒன்றில் கலந்து கொண்டார். இப்போட்டியை புது தில்லியிலுள்ள அமெரிக்க மையத்தின் மூலமாக அமெரிக்க தூதரகத்தால் நடத்தப்பட்டது. 'கல்வி நிலையங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வும், வன்முறைகளைக் குறைக்கும் தீர்வும்' என்பது அதன் தலைப்பாகும். இதில் இரண்டாம் பரிசை ஜுபைர் நஸீர் வென்றார்.
டிச.10, 2013, மனித உரிமை நாளையொட்டி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சம்பந்தமாக நடைப்பெற்ற 16 நாள் பயிற்சி முகாமின் முடிவில் ஓர் அங்கமாக இந்தப் போட்டி நடைப்பெற்றது.
0 comments:
Post a Comment