NewsBlog

Wednesday, June 24, 2020

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?


சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.
 
அன்று பணியில் இருந்த அத்தனை கொலைக்கார காவலர்களும், அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அனைவருக்கும் மரண தண்டனை பெற்றுத் தர வேண்டும். இதுவே சமநீதியாக இருக்க முடியும்!

0 comments:

Post a Comment