NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

Thursday, October 31, 2013

விருந்தினர் பக்கம்: 'ஆகவேதான் சொல்கிறேன்'

“ஒற்றை மத ஆதிக்கமும், ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பும் நாட்டின் பன்முகப் பண்பாட்டு அழகைச் சீர்குலைப்பவை.  பசுவதைத் தடைச்சட்டம் என்பதன் பெயரால், இந்துக்கள் என்று இவர்கள் அடையாளப்படுத்துகிற மக்களிலேயே தலித்துகள் உள்ளிட்ட ஒரு பெரும்பகுதியினரின் மாட்டுக்கறி உணவுப் பழக்கத்தை இழிவுபடுத்துகிறார்கள்.  தகுதிக்கே வாய்ப்பு என்று கூறி இட ஒதுக்கீட்டு நியாயங்களை...

செய்திகள்: 'வாசிப்பது பாமரன்'

Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...

காலப்பெட்டகம்: 'மனதைப் பிழிந்த அந்த இரண்டு கடிதங்கள்!

அரசியல், ஆன்மிகம், குழந்தை இலக்கியம், வேளாண்மை, வணிகம், சிறுகதைகள் என்று பன்முகங்களில் தினமணியில் எழுதிக் கொண்டிருந்த 1990-களின் ஒருநாள்.  அன்றைய தினமணியின் ஆசிரியர் காலஞ்சென்ற திரு இராம சம்பந்தம் சிரித்துக் கொண்டே ஒரு கடிதத்தின் நகலொன்றை என்னிடம் நீட்டினார். முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டார். அந்த கடிதத்தைப் படித்துப் பார்த்த நான்...

Tuesday, October 29, 2013

நடப்புச் செய்தி: ' என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!..'

29.10.2013 இன்றைய 'The Hindu' ஆங்கில நாளேட்டில் ஒரு மூன்று முக்கிய செய்திகள் கண்ணில் பட்டன. 1.பாட்னா குண்டுவெடிப்புகளில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 'இம்தியாஸின்' வீட்டில் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படும் வெடிமருந்து தயாரிப்புக்கான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பின்லேடன் படம் போட்ட புத்தகம் (ஜிஹாதி புத்தகங்கள் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது) வரிசையாக அடுக்கி எடுக்கப்பட்ட...

சிறப்புக் கட்டுரை: 'இதோ நாளைய சிற்பிகள்'

Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...

Sunday, October 27, 2013