NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

Saturday, November 30, 2013

நேர்காணல்: ராஜஸ்தான் தேர்தல்கள்: 'சீரான வகுப்பு சூழலோடு தேர்தல் களத்தில் வெல்ஃபர் பார்ட்டி'

  இன்ஜீனியர் ரஷீத் உசேன், ராஜஸ்தான் மாநில வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர். தலைமையகத்தில் உற்சாகமாக அமர்ந்திருக்கிறார். அரசியல் ஒரு சாக்காடை என்று ஒதுங்கிப் போகாத சிந்தனையாளர். தூய்மையான அரசியல் மாற்றத்துக்காக களமிறங்கியிருப்பவர். பணிபுரிந்து கொண்டிருந்த பன்னாட்டு நிறுவனத்திலிருந்து விலகி, அரசியல் களத்திற்கு வந்திருப்பவர். அவருடைய நேர்காணலிலிருந்து.. "உண்மையில்,...

வளைகுடா செய்திகள்: 'பாலியல் கொடுமை இழைத்தவர்களுக்கு சிறை மற்றும் சவுக்கடி தண்டனை'

கடந்த அக்.22 இல், தஹ்ரானின் 'மால்' ஒன்றில் பெண்களிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களுக்கு வியாழன் அன்று தம்மாம் நீதிமன்றத்தால் சிறை மற்றும் சவுக்கடி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட இளைஞர் ஒருவருக்கு 5 மாத சிறைதண்டனையும், இருவருக்கு 3 மாத சிறைதண்டனையும், நாலாவது நபருக்கு ஒரு மாத சிறைதண்டனை...

Thursday, November 28, 2013

பாசிஸத்தின் கோர முகங்கள்:'கிரிமினல்கள் பட்டியலின் முன்னணியில் பிஜேபி'

பல்வேறு கட்சிகளை சேர்ந்த மக்களவை  உறுப்பினர்களில் 76 பேர் கடும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு நீதிமன்ற தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளார்கள். அவர்கள் மீதுள்ள குற்றங்கள் ஊர்ஜிதமாகி இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமான தண்டனைப் பெற்றால் அவர்கள் மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். இந்த கிரிமினல் பட்டியலில் 18 பேருடன் முன் வரிசையில் பிஜேபி நிற்கிறது....

நடப்புச் செய்தி: 'இரண்டு சம்பவங்கள்.. இந்திய நீதிமன்றங்கள்!'

நாட்டை உலுக்கிய இரண்டு கொலை வழக்குகள். தொடர்ந்து வெளிவந்திருக்கும் தீர்ப்புகள். நமது நீதி பரிபாலனத்தின் வெளிப்பாடு மற்றும்  ஜனநாயக அமைப்பை கேள்விக் குறியாக்கியுள்ளன. முதல் வழக்கு ஆருஷி கொலை வழக்கு.  தில்லியில் 2008 ஆம் ஆண்டில் 14 வயது சிறுமி ஆருஷி கொல்லப்படுகிறார். போதிய சாட்சியங்கள் இல்லாததால் வழக்கை கைவிட சிபிஐ நீதிமன்றத்தில் அனுமதி கேட்க நீதிமன்றம்...

Wednesday, November 27, 2013

காலப்பெட்டகம்: 'நீதியைத் தேடும் சங்கரராமன் கொலைவழக்கு!'

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 23 பேரும் விடுதலை! போலீஸ் நிரூபிக்கத் தவறியதாக தீர்ப்பில் தகவல்! காஞ்சிமடத்தில் பட்டாசு வெடித்து கோலாகலம்! உண்மைதானே! நடக்காத (!) ஒரு கொலைக்கு தீர்ப்பு எப்படி எழுதுவதாம்?   சங்கரராமனா யார் அவர்? கேள்விப்பட்டதில்லையே! கண்ணால் பார்த்த சாட்சிகளும் இல்லை. "எங்களுக்குத் தெரியவே தெரியாது எஜமான்!" - சாட்சிகளின் தடாலடி...