NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Thursday, August 29, 2013

உலகம் சுற்றும் பாமரன்: " தருமம் செய்தால்... கம்பி எண்ண வேண்டியதுதான்!"

நமது மக்களவையில் ஏழை – எளியோர்க்கான உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றியிருக்கிற இதேவேளையில், வடக்கு கரோலினாவின் அரசு ஏழை – எளியோர்க்கு உணவளித்தால் கம்பி எண்ண வேண்டியிருக்கும் என்று சட்டமியற்றியிருக்கிறது. வடக்கு கரோலினாவின் ‘டவுன்டவ்ன் ராலி’யில்,  (Downtown Raleigh) வார இறுதியில் பல ஆண்டுகளாக வீடில்லாத ஏழை – எளியோர்க்கு உணவளித்து சேவையாற்றுகிறது ஒரு தொண்டு நிறுவனம்....

சிறுகதை: "இந்த உதவி மட்டும் செய்யம்மா..!"

“அம்மா!” கூப்பிட்டதாக நினைத்துனேயொழிய, பிறந்து இரண்டே நாளான குழந்தை எப்படி பேசும்?” ஆனால், என் அம்மா திரும்பிப் பார்த்தது என்னவோ உண்மை. அழகிய வேலைப்பாடுகள் அமைந்த அவளது சேலையின் முந்தானை சிக்கிக் கொண்டதால்.. அதை விடுவித்துக் கொள்ளவே அம்மா திரும்பிப் பார்த்திருக்கிறாள். புடவையை விடுவித்துக் கொண்டே  என் பக்கமாக பார்த்த அம்மா கண்ணீர் சிந்தினாள். அந்த அமாவாசை இரவில்...

Wednesday, August 28, 2013

நேர்காணல்:“ஒளியிழந்த நாட்டின் உதய ஞாயிறுகள்!”

Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...

Sunday, August 25, 2013

Saturday, August 24, 2013

சிறப்புக் கட்டுரை: 'நெறிக்கப்படும் ஜனநாயகக் குரல்வலை!'

ஜனநாயக அமைப்பில் தேர்வு செய்யப்பட்ட முஹம்மது மோர்சியின் ஆட்சி கவிழ்ப்பும் அதைத் தொடர்ந்து இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பின் ஆதரவாளர்களின் படுகொலைகளும் சர்வாதிகாரி முபாரக் அடக்குமுறையின் மறு மீட்சி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். "ராணுவத்தின் சதியினால் ஜுலை 3 இல், பிரதமர் மோர்சி பதவி நீக்கம் செய்யப்பட்டது ராணுவ ஆட்சி திரும்பவும் ஆட்சி கட்டிலில் ஏற்றப்படதான் என்பதில்...