NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

Sunday, December 30, 2012

Saturday, December 29, 2012

''வாகன வீடுகள்!''

1. 'ஸ்கூல்'  பேருந்து வீடு: அனுதினமும் மாணவர் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்டுவந்த பேருந்து இது. உட்புறம் அழகான மரவேலைப்பாடுகளால் ஆனது.  சமையலறை, குளியலறை என்று ஏகத்துக்கும் வசதிகள் கொண்டது. 2. 1925 மாடல் வீடு: "நம்ம சாம்பார் ஜெமினி கணேசன்-முத்துராமன் காலத்து வாகனமிது.  'ஜெனரல் மோட்டார்ஸ்' நிறுவனத்தால் 1925-இல், வடிவமைக்கப்பட்ட...

Thursday, December 27, 2012

"அன்புள்ள மம்தா மேடத்துக்கு.."

அன்புள்ள மம்தா மேடத்துக்கு, ஒரு ரயில் பயணியின் கடிதம்.  ஒரு துறைச் சார்ந்த கடிதம் இதுவானாலும், மத்திய அரசில் தாங்கள்தான் எல்லாம் சர்வமயம், இரும்பு மனுஷி என்பதாலும், நம் பிரதமர் சிங் அய்யா அவர்கள் வானத்திலிருந்து இடி விழுந்தாலும் எந்த பிரதிபலிப்பும் முகத்தில் காட்டாதவர் என்பதாலும் நான் இந்த கடிதத்தை தங்களுக்கு விலாசமிட்டு எழுதுகின்றேன். நீங்கள் எனக்கு ரூ.3206.00...

Sunday, December 23, 2012

''பேருந்து தயாரிப்பில் அமீரகம்!''

கனரகம் மற்றும் சொகுசு ரக கார் உற்பத்தியைத் தொடர்ந்து தற்போது பேருந்து சந்தையிலும் காலடி எடுத்துவைக்கிறது சவுதி! சவுதியில் கல்வி நிலையங்களும், தனியார் நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. கல்விச்சாலைகளிலிருந்து மாணவர்களையும், நிறுவனங்களிலிருந்து ஊழியர்களையும் அழைத்துக் செல்வதற்கான ஆண்டொன்றின் தேவை 30 விழுக்காடாக அதிகரித்துள்ளது!  இத்தோடு  ஹஜ் மற்றும்...

''பூவெல்லாம் புயலாகாது!''

நீயின்றி நானில்லை தாயே! நான் சொல்வதை செவித்தாழ்த்தி கொஞ்சம் கேளேன்! கொடும் வனவிலங்குள் உன்னைச் சுற்றி என எச்சரித்தால்... புள்ளிமான் நீ.. என்னுடல் என்னுரிமை என்கிறாய்! வைரங்கள்..! வைரடூரியங்கள்! களவு போகும் என்றால்.. கள்ளர் கூட்டத்தை நம்பி என்னை பழமைவாதி என்கிறாய்! படைப்பியல் பாதிப்புகள் உனக்கு மட்டுமே வெளிப்படும் அடையாளமென்றால்.. நீயோ கருக்கலைப்பு எனதுரிமை என்கிறாய்! ராமர்...

Friday, December 21, 2012

''இளையவனே.. எழுந்து வா..!''

காட்டமான .. புகை சூழந்த வளையங்களில்.. நிறம் நிறமான மது பானங்களில்.. போதை மயக்கங்களில் மூழ்கி.. இளமையை வீணடிக்கும் இளையவனே! இருட்டிற்கு இனமாகி.. சதை ஈனர்களுக்கு விருந்தாகி.. நெருப்புக்கு இரையாகி அல்லல்படும் - உன் சகோதரியின் விழிநீரை துடைத்து - அவளை கரைச் சேர்க்க வா.. இளையவனே! மானுடம் இங்கே கந்தக நெடிகளில் அழிகிறது! மனிதாபிமானமோ இரத்தக் கரைசல்களில் கரைகிறது! மனிதம்...

Tuesday, December 18, 2012

'ஹிஜ்ரத்' இல்லாத 'மதீனா'!, பகுதிகள் 1 - 3

'தீ' ஜுவாலைகளாகி அனல் கக்கிக் கொண்டிருந்தனர் மக்கத்து குறைஷிகள்! அவர்களால் தங்கள் உணர்வுகளை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை. ஒவ்வொரு கணமும் மக்காவில் பெரும் மாறுதல் உண்டாகிக் கொண்டிருப்பதை அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. காலங்காலமாக தம் மதத்தை பின்பற்றி வாழ்ந்தோரெல்லாம் இப்போது அதைப் புறக்கணித்து புதிதாக வேறொரு மார்க்கத்திற்கு மாறிப் போவதை அவர்களால் ஜீரணித்துக்...

தில்லி பயங்கரம்: 'கால் நூற்றாண்டாயினும், மாறாத பாதக செயல்கள்'!

தில்லியில் ஓடும் பஸ்ஸில் பலாத்காரம்! மக்களவையில் சுஷ்மா ஆவேசம்!! கண்ணீர்விட்டு அழுத ஜெயா பச்சன்!!! ஒரு படுபாதக செயல் குறித்து இன்று காரசாரமாக மக்களிடையே விவாதங்கள், அனலுரைகள், சட்ட ஆலோசனைகள் என்று எங்கும் ஆவேசங்கள்!  ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தில்லியில் இத்தகைய ஒரு படுபாதகச் செயல் நடந்தது. அதை கண்டித்து மணிச்சுடர் நாளேட்டில் 14.10.1988 'அபாபீல்'...