NewsBlog

Sunday, October 27, 2013

நடப்புச் செய்தி:'மதுவுக்கு எதிரான முழக்கம்'


இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(SIO) சார்பாக மது எதிர்ப்பு பிரச்சார வாரம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை அல்-அமீன் காலனியில்  தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.  

இந்நிகழ்வில் கோவை மாநகர SIO தலைவர் சகோ.சபீர் அலி மது சம்பந்தமான விழிப்புணர்வு உரையாற்றினார்.



0 comments:

Post a Comment