NewsBlog

Thursday, October 10, 2013

இளைய சக்தி: 'தங்கம் வென்றார் ஆயிஷா நூர்'


'தாய்லாந்து செல்வார் தங்கம் வெல்வார்!' என்னும் தலைப்பில் மிஸ்டர் பாமரன் செப்.27,2013 அன்று http://mrpamaran.blogspot.in/2013/09/blog-post_27.html ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. கராத்தே வீராங்கனையான ஆயிஷா நூர் தகுதியிருந்தும் தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் போட்டியில் கலந்து கொள்ள முடியாமையை அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான உதவியையும் கோரியிருந்தது. 

பெயர் வெளியிட விரும்பாத நல்லுங்களின் உதவியால் ஆயிஷா போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றதை மகிழ்ச்சியுடன் மிஸ்டர் பாமரன் தெரிவித்துக் கொள்கிறது. 

ஆயிஷா நூர் மேன்மேலும் பல நூறு தங்கங்களைப் பெற்று விண்ணளவு புகழ் பெற வாழ்த்துகிறது. 

அதேபோல, பல நூறு திறமைகள் இருந்தும் வசதியின்மையால் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் பரிதவித்த ஆயிஷா நூருக்கு உதவிய நல்லுங்களுக்கும் மிஸ்டர் பாமரன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.


 



0 comments:

Post a Comment