NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Wednesday, March 29, 2017

‘Magnificient Lens Work Award’ To Mr. Ikhwan Ameer

Tuesday, March 28, 2017

இக்வான் அமீர்: மதசார்பின்மைப் போராட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல...

இக்வான் அமீர்: மதசார்பின்மைப் போராட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல...: மதசார்பின்மைக்கான போராட்டம் முஸ்லிம்களை பாதுகாப்பதற்கான போராட்டம் மட்டுமல்ல. உண்மையில், அது இந்த நாட்டு குடிமக்களில் நான்கில் மூன்ற...

Monday, March 20, 2017

இக்வான் அமீர்: முதிர்ச்சியை நோக்கி முஸ்லிம் சமூகம்..

இக்வான் அமீர்: முதிர்ச்சியை நோக்கி முஸ்லிம் சமூகம்..: அவர்களிலிருந்தே சொல்ல வேண்டும். அவர்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்பதற்காகதான் காலந்தோறும் அந்தந்த சமூக மக்களிடையே இறைவன் பரப்புரையாள...