NewsBlog

Tuesday, January 21, 2014

கவிதை: 'யுத்தம் ஒன்று வரும்!'



"இன்னும்..
புலிகளும் வரும்..
எலிகளும் வரும்..
செடி, கொடி, தாவரங்களும் வரும்
வியூகம் அமைத்து போர்த்தொடுக்க..!

மனித இனம்
சுயநலங்களால் ஆக்கிரமித்துக் கொண்ட..
அவைகளின் ஜன்ம பூமியை
மீட்டெடுக்க..!”


- சின்னக்குயில்

0 comments:

Post a Comment