- வேரும் விழுதும் வட்டம் தாண்டாதிருக்க காதும் காதும் வைத்தது போல கிளைகள் மட்டும் இங்கே கூடி பேசிக் கொள்வதென்ன? தங்களின் விதைக்காலக் கதைகளையா?
- ஒருவேளை விட்ட சொந்தத்தை வளர்ந்தப் பின் இவைகள் வளர்க்கின்றனவோ?!
- தட்டுப்பட்டும் தடுக்காமல் இருக்கின்றனவே; இதில் மரங்களுக்கும் மகிழ்ச்சித்தானோ!
- இந்த கூடலின் அழகு கோபுர வாயில் போல கொஞ்சம் நுழைந்தால் தெரிகிறதே வீடும் உறவும்! நிழலும் நிம்மதியும்!
- ஒட்டிய கிளைகளும் கொட்டிய இலைகளும் உணர்த்துவதுதான் என்ன? உறவின் பசுமையோ! பிரிவின் வெறுமையோ!
- எல்லாம் புரிந்தும் இன்னும் மௌனமேன்?
- உள்ளேஇன்னும்ஒட்டிக்கிடக்கும்வேர்களுக்குத்தெரியவில்லை
- ஊரறியஎப்படிவெளியேஉரைப்பதென?
சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!
இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.
சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!
மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.
வடசென்னையில் சூரிய கிரணம்
21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.
காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?
சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.
டிராகன் பழச் செடியை கவாத்து செய்வது எப்படி?
How To Prune Dragon Fruit ....
Thursday, August 8, 2013
கவிதை: "இது உறவின் பிரிவோ?"
Wednesday, August 7, 2013
கவிதை: "ஏனென்றால்.. நான்..?"
Tuesday, August 6, 2013
உலகம் சுற்றும் பாமரன்: "இனி வலியில்லாமல் தொழலாம்..!"
விருந்தினர் பக்கம்: "பூரண இஸ்லாமியன் ; பூரணத்துவமான மனிதன்..!"
"இஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும். முழுமுதற் கடவுளாகிய அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளைகளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர்தான் அண்ணல் நபிகள்.






























