NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

Sunday, December 21, 2014

சுமப்பதற்கு கனமான அந்த சவப்பெட்டிகள்

பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தில் உள்ளது ரஹ்மான் பாபா ‘கபர்ஸ்தான்’. மிகப்பெரிய மண்ணறை வளாகத்தின் பொறுப்பாளராக இருப்பவர் தாஜ் முஹம்மது. அவருக்கு வயது 43. அவரது இரண்டு மகன்களுமே அவருக்கு உதவியாக அவருடன் இதே  பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அன்று தாஜ் முஹம்மதுக்கு வித்யாசமான நாள். ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட புதைக்குழிகளைத் தோண்டியதால், அவரது உடலெங்கும் மணல்...

Saturday, October 4, 2014

யார் பயங்கரவாதி: ஆக்கிரமிப்பாளனா? மண்ணின் மைந்தனா?

இஸ்ரேல் எப்போதும் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் மதிப்பதில்லை.  எந்த நீதி, நியமங்களுக்கும் கட்டுப்படுவதுமில்லை. இதற்கான தற்போதைய உதாரணம்.. இந்த காட்சி.பாலஸ்தீனத்தின் மேற்கரை நகரம் நபுலஸ். இதன் அருகில் உள்ள கிராமம் குப்ர் காதம்.மேலும் வாசிக்க: http://goo.gl/95lqF...

Wednesday, September 24, 2014

என் கேள்விக்கு என்ன பதில்?: விவசாயத்துக்கு எதிரானதா அறிவியல்? – எதிர்வினை: அறமற்ற அறிவியல் விவசாயத்துக்கு எதிரானதே!

மரபணு மாற்றப்பட்ட பயிர் ஆராய்ச்சிகள் மனிதகுலத்தின் கனிமப் பசியை ஆற்றுமா என்று இன்னும் முழுமையாக யாருக்கும் தெரியாது. ஆனால், பன்னாட்டு நிறுவன பிரம்மாக்களின் பணப்பசியை நிச்சயம் ஆற்றும்!விவசாயமே மனித இனத்தின் முதல் அறிவியல் தொழில்நுட்பம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பச் சொன்ன அந்தத் தொழில்நுட்பம், மெய்யறிவுடன் அறிவியலை அணுகியதுதான் அதன் தனித்துவம். அந்த அறிவியல், ‘அணிநிழற்காடுகளால்...

Tuesday, September 23, 2014

White Tiger Kills Youth At New Delhi Zoo

New Delhi  – A white tiger on Tuesday attacked and killed a youth who apparently jumped into its enclosure at a zoo in the Indian capital.Witnesses said the tiger grabbed the young man by the neck as horrified onlookers at the National Zoological Park in New Delhi screamed and threw sticks and stones to try to save him.One witness said he raced to the enclosure...

Sunday, September 21, 2014

வீட்டுக்கொரு பப்பாளி வளர்ப்போம்! இலவச மருந்தகம் அமைப்போம்!!

பூமியில் காணப்படும் ஒவ்வொரு தாவரமும் ஓர் அரிய நோய் நிவாரணி என்பதுதான் உண்மை. அவ்வகையில், பப்பாளி ஒரு முழுமையான மருத்துவமனையாய் செயல்படும் சகல நோய்களுக்கான ஒரு அற்புதமான நிவாரணி என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?ஆம்… பப்பாளி ஒரு சிறந்த மலமிளக்கி! மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பெரும் பகுதி வயிற்றுப் பிரச்சனைகளுக்கான அருமருந்து.முழுமையாய்...

Sunday, August 17, 2014

Vizhigal - சமய நல்லிணக்க சந்திப்பு

...

Wednesday, July 9, 2014

பலஸ்தீனம்: காஸாவின் மீது இஸ்ரேல் கொலைவெறி;100 க்கும் அதிகமான தடவை குண்டுவீசி தாக்குதல்

செவ்வாய் கிழமை அதிகாலை காஸாவின் ரபாஹ், கான் யூனுஸ் போன்ற  நகரங்கள் மீது நூறுக்கும் மேற்பட்ட தடவைகள் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி கொலை வெறித் தாக்குதல் நடத்தின.      மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 23 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 90 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். குண்டுவீச்சால் ஏராளமான வீடுகள் இடிந்து...

Tuesday, July 8, 2014

'தவறான கைதுகள்: சிமியின் தலைவர் சப்தார் நாகூரியும் விடுதலை'

  சப்தார் நாகூரி உருதுவில்: ஹபீஸ் நுஃமானி தமிழில்: இக்வான் அமீர் புனித மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமை அந்த மகத்தான செய்தி வந்தது; சிமியின் (SIMI-Students Islamic Movents of India) அகில இந்தியத் தலைவர் சப்தார் நாகூரியும் இன்னும் அந்த அமைப்பைச் சேர்ந்த அதிபயங்கரமான (!) நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள். போலீஸார் அவர்களுக்கு எதிராக ஏற்பாடு செய்திருந்த 8 சாட்சிகள்...

வெல்டன் ஜீ: 'இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை!'

அன்றைய தினம், போரூரில் அடுக்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தவுடன், முதல் அரை மணி நேரத்தில் அங்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்ட பலரில் அவனும் ஒருவன்.  இரவெல்லாம் ஓயாத கத்தல், கதறலுக்கு மத்தியில் வெறும் கைகளாலேயே பலரை உயிருடன் மீட்டுள்ளனர் இத்தகைய பல நண்பர்கள். அதன்பிறகு, தீயணைப்புப் படையினரும், மற்ற துறையினரும் வந்து அந்தப் பொறுப்பினை ஏற்று மீட்புப் பணிகளைத்...

Thursday, May 29, 2014

'மாற்று ஊடகம் வேண்டும்' - என்று கேட்டவர்களுக்கு.. '

வலைப்பூவிலிருந்து இணையதளமாக இதோ.. உழைப்பும், அறிவும் கலந்து ஒரு மின்னணு ஊடகம் மிஸ்டர் பாமரன்.. இனி... இணைய தளவடிவில்.. நிமிடத்துக்கு நிமிடம்.. புதிய செய்திகள்.. உடனுக்குடன்.. மிஸ்டர் பாமரன் டாட் காம்.. இந்த அரிய முயற்சியில் உங்கள் பங்கு என்ன? நீங்கள் செய்ய வேண்டியது என்ன? >>> நேரம் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் மிஸ்டர் பாமரனைப் பார்ப்பது. >>>...

Monday, May 26, 2014

மிஸ்டர் பாமரன்: மிஸ்டர் பாமரன் டாட் காம்.. சமூக அக்கறையுடன் புறப்பட்டுவிட்டார்.

  இதுவரை 'பிளாக்கராக' இருந்த 'மிஸ்டர் பாமரன்' இணையதளமாக உருவெடுத்துள்ளது.    தொடர்ந்து ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகின்றோம்.  தாய் மொழி தமிழில் சமூக பிரஞ்ஞையுடன் உரையாடுவோம் அரசியல், சமூக, பொருளியல் கருத்துக்களை நயத்தோடு தெளிவாக அறிந்து கொள்வோம் மனித இனம் நல்லிணக்கத்தோடு இணைந்து வாழ  முயற்சிப்போம் உங்கள் இணையதளம் : http://www.mrpamaran.com/ பாருங்கள்......

Sunday, May 18, 2014

Vizhigal - Cockfight 08, சண்டைக்கோழி

...

Wednesday, April 30, 2014

Vizhigal - The Hunter, வேட்டையப்பர்

...

Sunday, April 27, 2014

Vizhigal - Ball Python Pet, குட்டி மலைப்பாம்பு

...

Monday, April 7, 2014

News in English: Assam sees over 63 percent polling till 3 p.m.

Guwahati, 07 April 2014: Over 63 percent voters cast their ballot till 3 p.m. Monday in five Lok Sabha constituencies in Assam, officials said. The final polling percentage may be over 70 percent as some people in some polling centres are yet to vote. Monday's polling kick-started the nine-phase 16th Lok Sabha polls in the country.  As balloting began...

Sunday, April 6, 2014

News in English: ‘Postpone elections, go back to ballot’

New Delhi: Electronic Voting Machines (EVM) are prone to ‘mass hacking’ and hence in order to “save democracy,” general elections should be postponed by few weeks and voting should be held through printed ballot papers. These are the demands raised by some civil society groups. In a press conference held on Saturday at the ANHAD office in the capital and attended...

நடப்புச் செய்தி: துஹ்லே வகுப்பு கலவரங்கள்: விசாரணை துவங்கியது

16வது, மக்களவைக்கான முதல் சுற்றுத் தேர்தல்கள் நாளை - 07.04.2014 - திங்கட்கிழமை நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் மகாராட்டிர அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஜஸ்டீஸ் ஶ்ரீகாந்த் மால்டே கமிஷன் கடந்த ஆண்டு 'துஹ்லே' வகுப்பு கலவரங்கள் சம்பந்தமான தனது விசாரணையை ஞாயிறன்று - 06.04.2014 - (இன்று) துவங்கியது.  முதல் கட்டமாக ஜமாஅத்தே உலமா மகாராட்டிரம் (அர்ஷத் மதானீ) பிரதிநிதிகள்...

தேர்தல்கள் 2014: பாசிஸத்தை விதைப்பவர்களிடம் எதை எதிர்பார்க்க முடியும்?

ஏற்கனவே பலமுறை இந்த ஈவிஎம் எனப்படும் 'எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின்' அதாவது மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மைக் குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் தற்போது இன்னும் சில மணி நேரங்களில் மக்களவைக்கான முதல் சுற்று தேர்தல்கள் நடக்கவிருக்கும் நேரத்தில் கடந்த செவ்வாய் அன்று (01.04.2014) மீண்டும் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் பலத்த சந்தேகத்துக்கு...

News in English: MLC election results in Bihar, UP puncture Modi wave balloon

Bihar Legislative Assembly  The result of recent elections for Legislative Council seats in Bihar and Uttar Pradesh were ignored by mainstream as well as off-stream media. It got almost negligible attention even in comparison to the result of recent student union election in Gujarat where NSUI’s performance mocked down all the speculations. It was difficult to believe...

நடப்புச் செய்தி: ‘பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்’

இந்திய முஸ்லிம் அமைப்புகளின் முக்கிய அமைப்பான 'ஆல் இண்டியா முஸ்லிம் மஜ்லிஸே முஷாவராத் தில்லி பிஜேபி தேர்தல் கமிட்டியின் தலைவரும், பிஜேபியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான  V.K.மல்ஹோத்ராவுக்கு வெள்ளியன்று - 04.04.2014 - வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  தெற்கு தில்லியின் 'பாட்லா ஹவுஸ்' மற்றும் 'ஜாமியா நகர்' பகுதிகள் தீவிரவாதிகளின் உறைவிடங்களாக விளங்குகின்றன...

Saturday, April 5, 2014

News in English: Leak the CIA Report:It’s the Only Way to Know the Whole Truth About Torture

In a seemingly rare win for transparency, headlines blared on Thursday that the Senate Intelligence Committee had voted to declassify key findings of its massive report on CIA torture. Unfortunately, most news articles waited until the final two paragraphs to mention the real news: the public won't see any of the document for months at minimum, and more than 90%...

News in English: Sri Sri Ravi Shankar appointed to attack AAP

  Finally the sant and mahants (saints) are being called in to curb the rising influence of Aam Aadmi.    If the Aam aadmi finally rises, who will care for the Gurus and sants who have ruled the roost for centuries feeding into the fear and ignorance of the Aam aadmi. Arvind Kejriwal ought to put on top of AAP’s manifesto an agenda to root out the blind...

News in English: No postal ballots for Gulf NRIs

The Election Commission of India is all set to inform the Supreme Court that it is not possible now to allow the Gulf NRIs to cast their votes externally. The EC, a constitutional body, which is set to file its reply later this week to a petition filed by Gulf NRI V.P. Shamsheer, is of the view that unless Section 20A of Representation of People’s Act is amended,...

News in English: When Media Becomes Judge

“Who is responsible for tarnishing the image of my son and my family? How will my son now go to college along with his classmates?” elderly Neyazuddin asked mediapersons at a press conference in Jaipur on 27 March 2014. Neyazuddin’s son Merajuddin was detained on 22 March 2014 from his rented room in Jaipur by Special Cell of Delhi Police for questioning in connection...