NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

Tuesday, October 30, 2012

உக்கிரமான விமானத் தாக்குதல்கள்

சிரியாவின் சர்வாதிகார அரசு இதுவரையும் இல்லாத அளவுக்கு மூர்க்கத்தனமாக வான்தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. அதிகாலையில் சிரிய நாட்டின் பல பகுதிகளில் 48 முறை தொடர்ந்து 4 மணிநேரம் போர் விமானங்கள் குண்டுமாரி பொழிந்தன. "இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் இது மிகவும் கடுமையானது!"-என்கிறார் வாட்ச் டாக் மனித உரிமை அமைப்பின்  இயக்குனர் ரமி அப்துல் ரஹ்மான...

Monday, October 29, 2012

பற்றி எரியும் சிரியா..! செயல் முடங்கிப் போன ஐநா..!!

இன்றைய கருத்துப்படம்: ...

Sunday, October 28, 2012

மாலாலாவை சுட்டது யார்?

அக்டோபர் 7, பாகிஸ்தானின் தஹ்ரிகே இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் 'வஜிரிஸ்தான்' பகுதியில் நடத்திய அமைதிப் பேரணி உலக மக்களின் நிச்சயம் கவர்ந்திருக்கும். தாலிபான்களைச் சாக்கிட்டு பாகிஸ்தான் எல்லைப்புறங்களில் பழங்குடியினர் வசிப்பிடங்களில் அமெரிக்க நடத்திவரும் வான்தாக்குதல்களைக் கண்டித்து நடத்தப்பட்ட பேரணி அது....

'மனம் கனக்கும் அந்த மரணம்!'

தாஃவத் உருது வாரமிருறை பத்திரிகையின் 'செய்தி கண்ணோட்டம்' - என்ற தலைப்பில் வெளியான 'நேரடி மொழிபெயர்ப்பு - 'அந்த மரணம் குறித்த வருத்தம் ஏன்?' என்பதை முழு தலையங்கத்தையும் உள்வாங்கி படிக்கும் போது மறைந்த முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்சனன் ஜீ யின் மரணம் படிபபோர் எல்லோரையும் உண்மையில் மனம் கனக்க வைக்கும். செப்டம்பர் 20-22, 2012 இல் வெளியான இந்தத் தலையங்கத்துக்கு முன்...

Saturday, October 27, 2012

பரம்பொருள் ஒன்றெனப் பறைச்சாற்றும் பயணம்

பகுத்தாய்தலும், அதன் அடிப்படையில் எல்லாவற்றையும் மறுத்தலும், பகுத்தாய்ந்த அந்த இருத்தல் ஒன்றை மட்டும் உறுதிப்படுத்தலும்தான் சத்தியசோதனையாகும்! அதுவும் அந்தஆழ்ந்த தேடலில் கிடைக்கும் நிஜம்தான் பரம்பொருள் என்பது! "கேட்க முடியாத... பார்க்க முடியாத.. எந்தச் செயலையும் சுயமாக செய்ய முடியாத படைப்புகளை வணங்குவதேன்?" ஆணித்தரமான அந்தக் கேள்விகளின் வீச்சில் சமூகமும்,...