NewsBlog

Sunday, December 8, 2013

நடப்புச் செய்தி: 'சிறைபட்டவர் விடுதலை'

தாயகத்தின் விடுதலைக்காகவும், ஜனநாயகத்துக்காகவும், அறப்போராட்டம் நடத்தி சிறைபட்ட 21 பெண்களை உடனே விடுதலை செய்யும்படி எகிப்து நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்தது. அந்த இளம் பெண்களின் தாயகப் பற்றும், நீதிக்கான போராட்டமும் வெளிப்படுத்தும் பல்வேறு முகபாவங்கள்.





0 comments:

Post a Comment