NewsBlog

Monday, December 23, 2013

என் கேள்விக்கு என்ன பதில்?: 'ஆட்சி பிடிக்க முடியவில்லையே ஏன்?'

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன் மர்ஹீம் ஜமீல் அஹ்மது சாஹெப் அவர்களிடம் கேட்ட கேள்வியும், அதற்கான பதிலின் கருத்துப் பிழிவும்.

கேள்வி: "பெரும்பான்மையினர் வாழும் நாட்டில் பெரும்பான்மையைச் சார்ந்த சங்பர்வார் கட்சியினர் ஆட்சி பிடிக்க முடியவில்லையே ஏன்?"

பதில்: "வாய்மை, நீதி, நேர்மைகளின் அடிப்படையில்தான் இந்த பிரபஞ்சம் கட்டமைக்கப்பட்டுள்ளது சகோதரரே! பொய்மையால் அதிகாரத்தை எப்படி பிடிக்க முடியும்? அந்த அதிகாரம்தான் எப்படி நிலைத்திருக்கும்?" 

இதற்கு விளக்கம் அடியிற் கண்ட போஸ்டர். (இதில் உள்ள வாசகங்கள் உண்மைதானா? நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்)








0 comments:

Post a Comment