NewsBlog

Wednesday, December 18, 2013

சுற்றுச்சூழல்:'சொரி கொட்டாய் குடிநீர்'


வட சென்னையை உருக்காலை, வாகன உற்பத்தி தொழிற்சாலை, அனல் மின் நிலையங்கள், உரம் மற்றும் இரசாயன தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துக்  கொண்டது போதாதென்று கண்டெய்னர் போக்குவரத்துகளால் ஏக சூழல் மாசுவால் போர்த்தப்பட்ட பரிதாபமான நகரமாகும் இது. 

இங்கு காற்று, நிலத்தடி நீர் கடும் மாசுபட்டிருக்கும் நேரத்தில் எண்ணூர், முகத்துவாரக் குப்பத்தில் அமைந்துள்ள இந்த 'சொரி கொட்டாய்' (சொரி மீன்கள் எனப்படும் ஜெல்லி மீன்கள் சேகரிக்கப்பட்ட கொட்டகை) அருகே சுவையும், சுத்தமுமான நீர் கிடைக்கிறது. பக்கத்திலேயே உப்பு நீர் கொண்ட எண்ணூர்  கடற்கழி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment