சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!
இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.
சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!
மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.
வடசென்னையில் சூரிய கிரணம்
21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.
காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?
சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.
டிராகன் பழச் செடியை கவாத்து செய்வது எப்படி?
How To Prune Dragon Fruit ....
Monday, December 16, 2013
விருந்தினர் பக்கம்: 'சாராயம் ஒழிக்க முயன்றபோது, வழக்கு பதிவு செய்யப்பட்டது!'
![]() |
| கிராம மக்களுடன் உ. சகாயம். ஐஏஎஸ் |
Sunday, December 15, 2013
News in English: Comments: 'Execution of Bangladesh Jamat Islami leader'
Assalamu Alaikum.The latest judgment of Supreme Court in Abdul Qadir Mollah case shows that International Crimes Tribunal Act 1973 is faulty and flawed as it has excluded the review jurisdiction of Supreme Court.
The Act has also excluded the jurisdiction of domestic evidence Act and also international procedure on war crimes or crimes against humanity.
No justice can be expected from ICTribunal.All the accused will be victim of such law even exluding the allegation that most prosecutors and judges are partisan
The only course left is international pressure to abolish this Act and Tribunal and retry the accused in international court.
T Azeez Luthfullah December 13, 2013 at 8:57 pm
Last words of Abdul Quader Molla for his Thursday, 12TH DECEMBER, 2013 After receiving the notification letter, the family members want to Dhaka central jail at 8 pm to meet him. At that time, Abdul Quader Molla informed his family that, he is not informed of anything about his much talked about execution. His medical check up and other formalities are not completed. He was acknowledged from his family men that the family is being invited by the prison authority to meet him for last occasion.
At that time, Abdul Quader Molla stated his family men that, I was your guardian. If this government would kill me unlawfully, that will be a death of martyrdom. Following my martyrdom, Almighty Allah will be your guardian. HE is better guardian. So you have nothing to be worried.
I am absolutely innocent. I am being murdered as I am involved with the Islamic movement. The death in martyrdom is not bestowed in everyone’s fate. If Almighty Allah blesses me with martyrdom, I would consider myself as the luckiest. The martyrdom will be the best achievement of my life. My every single blood will mobilize the Islamic movement and will bring the doom of the autocrats. I am not worried for myself. I am worried about the fate of this nation and the Islamic movement. To my knowledge, I have not committed any mistakes or offenses. I have sacrificed my entire life for the Islamic movement. I have never bow down my head before irregularities, will never do by the grace of Almighty Allah. No question is raised of seeking mercy or life before any worldly authority. Allah is the only deciding authority of life and death. Allah will fix my fate. I will not be executed as per the decision of any individual. My time and date of martyrdom will be finalized as per the decision of Almighty Allah. I will accept the decision of Almighty Allah in any cases.
To the family members, he further stated that, you will keep patience. The blessings and forgiveness of Almighty Allah will be ensured through patience and tolerance. Only the salvation in the Akhirah is our only desire. I am seeking prayer and support of the people for acceptance of my martyrdom. I am saluting the countrymen for their support and blessings.
S.M. Helal December 13, 2013 at 10:30 pm
May Almighty accept his service to Islam and humanity and shower His choicest blessings upon Him and give patience to his family members .
(Source: http://jamaateislamihind.org/)
Saturday, December 14, 2013
News in English: 'JIH chief strongly condemns execution of Bangladesh Jamat Islami leader'
![]() |
| Maulana Abdul Qadir Molla |
![]() |
| Maulana Syed Jalaluddin Umari |
காலப்பெட்டகம்: பங்களா தேஷ் ஜமாஅத் தலைவர் படுகொலைக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்'
![]() |
| மெளலானா அப்துல் காதர் முல்லாஹ் |
![]() |
| மெளலானா சையத் ஜலாலுத்தீன் உமரி |






























