சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!
இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.
சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!
மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.
வடசென்னையில் சூரிய கிரணம்
21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.
காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?
சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.
டிராகன் பழச் செடியை கவாத்து செய்வது எப்படி?
How To Prune Dragon Fruit ....
Thursday, January 9, 2014
வளைகுடா செய்திகள்: 'மீன் விற்கும் என்ஜீனியர்!'
![]() |
| சைபுல்லாஹ் |
Wednesday, January 8, 2014
நடப்புச் செய்தி:"எவரெஸ்ட் சாதனையாளர், காய்கறி விற்கிறார்!"
Tuesday, January 7, 2014
நடப்புச் செய்தி:'தாங்களே எரித்துக் கொண்டு ... தாங்களே மாண்டுப் போனவர்களின் கதை இது!'
![]() |
| Riot victim Shaukeen Shareef with his four children. |
![]() |
| File photo of Mursaleem, village chief at Basikalan camp who saved many lives the night violence took place. |
![]() |
| File photo of Kandhla based Adv. Asad Hayaat who has taken up victims' cases. |
வளைகுடா செய்திகள்: 'முறையற்ற கிணறுகளை உடனடியாக மூடிவிட ஆணை'
![]() |
| This unattended well on Ali Ibn Al-Naqeeb Street in Al-Hazm District, Riyadh, is just one of tens of thousands of abandoned wells in the Kingdom that pose a threat to residents. (AN photo) |
- 2007 இல், 6,162 கிணறுகளும்,
- 2008 இல், 6,422 ம்,
- 2009 இல், 6,649,
- 2010 இல், 6,872 கிணறுகளும் இருந்தன.
- 2007 இல் அரசு அனுமதிப்பெற்ற தனியார் கிணறுகளின் எண்ணிக்கை 1,27,00,
- 2008 இல், 1,29,000 கிணறுகளும்,
- 2009 இல் 1,31,000 ம்,
- 2011 இல், 1,37,000 கிணறுகளும் முறையாக அரசு அனுமதிப் பெற்றிருந்தன.
நடப்புச் செய்தி:'ஜே.எஸ். ரிபாயி விடுதலை'
வளைகுடா செய்திகள்: 'ஜம் ஜம் குடிநீர் சேவையில் மற்றுமோர் மைல்கல்'
![]() |
| A portable Zamzam delivery service was launched at the Grand Mosque in Makkah on Monday by Abdul Rahman Al-Sudais, chief imam of the Grand Mosque. |
Monday, January 6, 2014
Saturday, January 4, 2014
ஆய்வுக் கட்டுரை: 'தேவை: வெகு நிதானமான விமர்சனங்கள்!'
Thursday, January 2, 2014
News In English: '120 day long Bhoomi Adhikar Yatra for land rights in MP'
நடப்புச் செய்தி: 'வக்ப் வாரிய சட்டங்கள் நூல் வெளியீடு'
1995ம் ஆண்டில் இயற்றப்பட்ட வக்ப் வாரிய சட்டங்களையும், அதில் தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தங்களையும் 'பொது முஸ்லிம் சமூகம்' தெரிந்துக் கொள்ளும் வகையில், விரிவான 'புத்தகம்' ஆந்திராவில் வெளியிடப்பட்டுள்ளது.
![]() |
| மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் (MIM) கட்சியின் தலைவர் அக்பருத்தீன் ஓவைசி |
மாநிலம் முழுவதிலுமுள்ள 'வக்ப்' சொத்துக்களையும், அதன் தற்போதைய நிலை குறித்தும், ஒவ்வொருவரும் தெரிந்துக் கொள்ளும் வகையில் அப்புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
சந்தை நிலவரங்களுக்கேற்ப 11 மாதங்களுக்கொருமுறை வாடகையை உயர்த்தி ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டும், என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின்படி 'வக்ப்' சொத்துகளை ஆக்கிரமிப்பதை ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக கருதப்படும்.
தனிப்பட்ட மனிதர் அல்லது நிறுவனம், (அது அரசு நிறுவனமாக இருந்தாலும் சரி) பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ வக்ப் சொத்தை ஆக்கிரமித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
வாடகை ஒப்பந்தம் அல்லது லீஸ் ஒப்பந்தம் காலாவதியான நபர்கள் அனைவரும் 'ஆக்கிரமிப்பாளர்கள் என்று கருதப்படுவார்கள்' என்று அந்தச் சட்டத் திருத்தம் தெளிவாகக் கூறுகிறது.
இந்தியா முழுவதிலும் கிட்டத்தட்ட ஆறு லட்சம் ஏக்கர் வக்ஃப் நிலங்கள் உள்ளன.
இவற்றின் சந்தை விலை 2006-ஆம் ஆண்டு நிலவரப்படி 1,20,000 கோடி ரூபாய் மதிப்பாகும்.
ஆனால், ஆண்டு வருமானமாக, வெறும் 163 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கிறது!
புதிய சட்டத்திருத்தம் அமுலுக்கு வந்தால், ஆண்டு தோறும் 'ஒரு லட்சம் கோடி ரூபாய்' வரை வருவாய் அதிகரிக்கும், என்று சமீபத்தில் மத்திய வக்ப் வாரிய அமைச்சர் 'ரஹ்மான் கான்' கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-தகவல்: Md Ramiz































