NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

Friday, October 23, 2015

வாழ்வியல் வழிகாட்டி- 'ஓயாமல் ஓதப்படும் திருமறை - திருக்குர்ஆன்'

திருக்குர்ஆன் இறைவனின் திருவேதம். மனிதர்களுக்கு வழிகாட்ட வந்த மறைநூல். இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபிகளாருக்கு அருளப்பட்ட புனித வேதம். ஜிப்ரீயல் (காப்ரீயல்) எனப்படும் வானவர் தலைவர், இறைவனிடமிருந்து இதைக் கொண்டு வந்தார். வரலாற்றுச் சூழல்களுக்கு ஏற்ப இது சிறுக சிறுக அருளப்பட்டது. நபிகளாரால் மனனம் செய்யப்பட்டது. அவர்களின் தோழர்களால் பதிவு செய்யப்பட்டது. நபிகளாரின் வாழ்நாளிலேயே...

Saturday, October 10, 2015

ஆய்வுக் கட்டுரை: 'பசுவதை: சில சரித்திர சத்தியங்கள்!'

"பசு வதையைத் தடை செய்ய வேண்டும்!"-என்ற இந்து இயக்கங்களின் கோரிக்கை அரசியல் களத்தில் சர்ச்சைகளைக் கிளப்பிக் கொண்டே இருக்கிறது. இந்து பாசிஸ சக்திகள் தற்காலிக அரசியல் வெற்றி அடைந்துள்ள பிரதேசங்களில் இந்தக் கோரிக்கை மீண்டும் தீவிரமாகியுள்ளது.  ''பசுவதை இந்து தர்மத்திற்கு எதிரானது!''- என்றும், ''வேதங்கள் உட்பட இந்துமதப் பிரமாணங்கள் பசுவதையை அனுமதிக்கவில்லை''- என்றும்...

Saturday, June 6, 2015

Friday, April 10, 2015

Vizhigal - விடாப்பிடியாய் இவர்கள்

...

Tuesday, April 7, 2015

காலப்பெட்டகம்: இடிந்தகரை: சிறைபடாத போராட்டம்: 1, பயத்தோடு வாழ முடியுமா?

படிப்பறிவு இல்லை. பெரிதான கட்டமைப்புக் கொண்ட சமூகமும் அல்ல. கடலுக்குச் சென்றால்தான் வாழ்க்கை என்பதாய் அன்றாடம் காய்ச்சி குடும்பம்தான். மனைவியை நேசிக்கும் குடும்ப பொறுப்புள்ள அன்பான கணவன். இரண்டு சிறு குழந்தைகள் என்றாகிப் போன வாழ்க்கையிலிருந்துதான் சுந்தரி என்னும் அந்த புயல் மையம் கொண்டு, பெரும் சூறாவளியாய் உருவெடுத்து வீசிக் கொண்டிருக்கிறது.ஆயுதம் ஏந்தாமல், கானகங்களில்...

Friday, April 3, 2015

Wednesday, March 4, 2015

வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதம்

வடசென்னை அனல் மின் நிலையத்தின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.  அனல் மின் நிலையத்தின் முதலாவது நிலையில் 630 மெகாவாட்டும், இரண்டாவது நிலையில் 1200 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மூன்றாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 660 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதற்காக...

Saturday, January 17, 2015

செங்காந்தல் - கார்த்திகைப்பூ

படம்: இக்வான் அமீர். இடம்: சென்னை - எண்ணூர், காட்டுப்பள்ளி செங்காந்தல் அல்லது காந்தல் (Gloriosa, இலங்கை வழக்கு: கார்த்திகைப் பூ) என்பது ஒரு பேரினம். இது ஐந்து அல்லது ஆறு சிற்றினங்களைக் கொண்டுள்ளது. இது கோல்ச்சிசாசியியே (Colchicaceae) எனும் தாவர குடும்பத்தைச் சார்ந்தது. ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வகையினைத் சேர்ந்த இந்த தாவரம், வெப்ப மண்டல ஆப்ரிக்கா மற்றும் ஆசியா...