NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

Monday, May 27, 2013

Cock Fight 2 - 'சண்டைக்கோழி'

...

Moon Light - 'நிலவழகி'

...

Thursday, May 23, 2013

Big Fight - 'யுத்தம்!'

...

Sunday, May 19, 2013

சிறப்புக் கட்டுரை: 'தாழட்டும் துப்பாக்கி..! உயரட்டும்.. மனிதம்!!'

‘அந்நியனுக்கு வரி கட்ட முடியாது!’ – என்றதால் தூக்குக் கயிறு மாட்டப்பட்டது கட்டபொம்மனுக்கு; அது அந்தக் காலம். ‘தீவிரவாததுக்கு துணைப் போக முடியாது! வரியும் கட்ட முடியாது!’ – என்று சொன்னதால் அதைச் சொன்ன கோர்டேஜுக்கு நெக்லஸ் வெடிகுண்டு மாட்டப்பட்டது. இது பயங்கரவாதிகளின் காலம். கொலம்பியாவின் ‘பொகோடா’வில் பால் வியாபாரம் செய்து வயிற்றைக் கழுவும் ஏழைப் பெண் கோர்டேஜ் (53). இவர்...

Friday, May 17, 2013

சிறப்புக் கட்டுரை:‘அறிவை அரியணையிலேற்றி..!’

கஅபாவின் சுவர்களை எழுப்பிக் கொண்டிருந்த அந்த நேரம். ‘இறைவனின் தோழர் – கலீலுல்லாஹ்’ இப்ராஹீம் நபியும் அவரது அருமை மகனார் தியாகச் செம்மல் இஸ்மாயீல் நபியும் (இருவர் மீதும் இறையருள் பொழிவதாக!) இருகரமேந்தி இறைவனிடம் பிரார்த்தித்த அந்த தருணம். தொலைநோக்கு பார்வையுடன் அறிவார்ந்த ஒரு சமுதாயத்துக்கு அடித்தளமிட்டு பிறக்கிறது அந்தப் பிரார்த்தனை. அந்தகார இருட்டை விரட்டியடிக்க அறிவொளி...

Thursday, May 16, 2013

'Flower Rain - பூ மழை'

...

Monday, May 13, 2013

KIDS WORLD - குழந்தைகள் உலகம்

...

OUR LEADERS- நமது தலைவர்கள்

...

'BEAUTIFUL DAY - இனிய நாள்'

...

'COCK FIGHT - சேவல் சண்டை'

...

Wednesday, May 8, 2013

சிறப்புக் கட்டுரை: 'விதைப்பின் அறுவடை'

முன்பெல்லாம் நாடாளுமன்றத்தில் நடப்பவற்றை நாளேடுகள், வார ஏடுகளின் வழியாக, அதுவும் கற்றவர்கள் மட்டுமே அறிந்து கொள்வார்கள். ஆனால், இப்போதோ கல்லாதோர்கூட மக்களவை நடப்புகளை உடனுக்குடன் தொலைக்காட்சியின் வழியே தெரிந்துகொள்கிறார்கள். அண்மைக்காலமாக, மக்களவையில் மக்கள் பிரதிநிதிகளின் நடத்தைகளைக் கண்டால் அஹிம்சை, அறப்போராட்ட வழிமுறைகளால்தான் நாம் சுதந்திரம் பெற்றோமா என்று நினைக்கத்...