NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

Saturday, December 5, 2020

பேசாம நாட்டை குத்தகைக்கு கொடுத்திடலாம் போல!

 சுரேசுகுமார் நாகராசன்''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''ரசினி ரசிகனுக அவரோட பதாகைக்குதான் பால் ஊத்துனானுங்க, ஆனா இந்த அரசியல் வியாபாரிங்க ரசினிக்கு உசுரோட இருக்கும்போதே பால் ஊத்தாம விட மாட்டாங்க போல இருக்கு!இவனுகளை எப்படி காறி துப்பினாலும் பின்வாசல் வழியா, எப்படியாவது, எவனையாவது தொத்திக்கிட்டு தமிழ்நாட்டுக்கு வரணும்னுகிட்டு இருக்காணுவ......