NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

Sunday, July 26, 2020

அன்புள்ள டாக்டர் கபீல் கானுக்கு,

அன்புள்ள டாக்டர் கபீல் கானுக்கு, தங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவுவதாக! செத்த பிணங்களை வைத்து வணிகம் செய்யும் மருத்துவ உலகில், முடிந்தவரை பிடுங்கி பஞ்சபராரியாக்கும் மருத்துவர் இடையில், தாங்கள் தனி ஆளுமைப் பண்பாளராக மிளிர்வதைக் கண்டு உண்மையிலேயே உள்ளம் பூரிக்கின்றேன் டாக்டர். உ.பியின் கோராக்பூர் பாபா ராகவ தாஸ் (BRD) அரசு மருத்துவக் கல்லூரி...

Saturday, July 25, 2020

என் வள்ளம் கரைக்கு திரும்பாத அந்த நாள்!

உப்புக்கரிக்கும் கடல். திரண்டு உருண்டு வந்து மணல் போர்வை போற்றிய கரையை மெல்ல சீண்டிப்பார்க்கும் அலைகள். ஒட்டுப் போட்டு என் போன்று தள்ளாத வயதில் காலம் கழிக்கும் ஒரு வள்ளம், என் துதிக்கையாய் எப்போதும் என்னுடன் இருக்கும் உக்கிப்போன ஒரு மரத்துடுப்பு,ஆசை தீர கட்டி அணைத்துக் கொள்ளும் அளவுக்கு சின்ன கண்கொண்ட வலைகள். இவைதான் என் பூர்வீக சொத்துக்கள். எல்லோரும் காற்றை...

Monday, July 20, 2020

பாலம் 2

தெலுங்கு மூலம்: கே.கே.மேனன் - தமிழில் : இக்வான் அமீர்  ''''''''''''''''''''''''''''''''''''' யாராவது மலையிலிருந்து இறங்கி மோடா நாயக்கின் வீட்டிற்கு வரவேண்டும் என்றால், கால்வாயைப் போன்ற அந்த நீர்ப்பகுதியை கடந்துதான் வர வேண்டும். அதற்கு வசதியாய் கால்வாய் மீது ஒரு பழைய மரப்பாலம் இருந்தது. அதை கட்டியது யார்? எப்போது கட்டினார்கள்? என்பதெல்லாம் மோட்டா நாயக்கும்...