NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

Saturday, October 4, 2014

யார் பயங்கரவாதி: ஆக்கிரமிப்பாளனா? மண்ணின் மைந்தனா?

இஸ்ரேல் எப்போதும் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் மதிப்பதில்லை.  எந்த நீதி, நியமங்களுக்கும் கட்டுப்படுவதுமில்லை. இதற்கான தற்போதைய உதாரணம்.. இந்த காட்சி.பாலஸ்தீனத்தின் மேற்கரை நகரம் நபுலஸ். இதன் அருகில் உள்ள கிராமம் குப்ர் காதம்.மேலும் வாசிக்க: http://goo.gl/95lqF...