NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

Monday, January 28, 2013

Wednesday, January 23, 2013

Saturday, January 19, 2013

'கிட்மோ' - அமெரிக்காவின் சட்டரீதியான பூலோக நரகம்!

ஜனவரி 11, சிறப்புக்குரிய வெள்ளிக்கிழமை! அவர்கள் பிழைத்திருந்தால் அவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்! திகில்.. திகிலாக திகில் படங்களின் உண்மைச்சம்பவங்கள் அடுக்கடுக்காய் அரங்கேறி தொடர் கதையான நாள்!  மனித உரிமைகள் மறுக்கப்பட்டு..  உலகில் வாழவே தகுதியற்றவர்கள் என்று முத்திரைக் குத்தப்பட்டு...  அவர்களுக்கு ஊர் - பேர் இருந்தும், மனைவி.. மக்கள் .. உற்றார்...

Monday, January 14, 2013

'மௌலவி மக்தூம்' றிஸானாவின் பெற்றோருக்கு எழுதிய கடிதம்: 'றிஸானாவின் அந்த இறுதி நேரத்தில், மௌலவி மக்தூம்'

அஸ்ஸலாமு அலைகும்! றிஸானாவின் பெற்றோரின் கவனத்திற்கு, நீங்கள் ஷரீஆ சட்டப் படி உங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்று கொண்டுள்ளீர்கள் என்ற செய்தியை வாசித்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்தேன். இதன் மூலம் பொறுமையை கடைப் பிடித்து இறைவனின் நற்செய்திக்கு உரித்தானவர்களாகவும், பிறருக்கு முன்மாதிரியாகவும் ஆகிவிட்டீர்கள். இது போன்றவர்கள் பற்றியே இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:...

Wednesday, January 2, 2013

'விடியலைத் தேடிய வெள்ளைப் புறா!'

அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் அப்பாவி ஈராக்கியர்கள் மீது நடத்திய கொடுமைகளைக் கண்டு உலகம் அதிர்ந்து போனது. அமெரிக்க ராணுவத்தினர் பாக்தாத் நகருக்கு வெளியே அபூகாரிப் மற்றும் குவாண்டானாமோ சிறைகளில் ஈராக்கிய கைதிகளிடம் நடந்து கொண்ட மனித உரிமை மீறல்களைக் கண்டு உலக மக்கள் கொதித்தனர். கைதிகளை நிர்வாணமாக உயரே நிற்கவைத்து உடல் முழுக்க மின்கம்பிகளைச் சுற்றி சித்திரவதைகள் செய்யும்...