NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

Thursday, December 7, 2017

இக்வான் அமீர்: பாஜகவின் அறுவடை காலமிது

இக்வான் அமீர்: பாஜகவின் அறுவடை காலமிது: விதைப்பவைதானே முளைக்கும். ஆம்.. இது பாஜகவின் அறுவடைக்காலம். விதைப்பவை முளைக்கின்றன..! சமய துவேஷங்களாலும், அதன் விபரீத விளைவு அச்சத...

Wednesday, December 6, 2017

இக்வான் அமீர்: பொதுவெளியில், ஒற்றைச் சொல்லாடல்களால் குறைந்துவிடப்...

இக்வான் அமீர்: பொதுவெளியில், ஒற்றைச் சொல்லாடல்களால் குறைந்துவிடப்...:   நான் அழுத்தமாக சொல்ல வருவது இதுதான்: நபிகளார் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் மொத்த மனித இனத்துக்கானவர். இன்னும் வ...