NewsBlog

Thursday, April 3, 2014

ஓஹோ.. பேஷ்.. பேஷ்: 'சில நேரங்களில் சில முடிவுகள்'


"விரும்பிய தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்குச் சென்றுவிட்டதால் தேர்தலில் போட்டியிடும் சூழல் உருவாகவில்லை!" - என்று பாஜக தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் புதன் அன்று கூறியது:

"தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு உரிய வாய்ப்புகளை பாஜக வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. 5 கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததால், நாங்கள் விரும்பிய தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்குச் சென்றுவிட்டன. அதனால்தான், நான் தேர்தலில் போட்டியிடவில்லை. சில நேரங்களில் இது போல அமைந்துவிடுவது சகஜமானது!"

0 comments:

Post a Comment