NewsBlog

Sunday, September 21, 2014

வீட்டுக்கொரு பப்பாளி வளர்ப்போம்! இலவச மருந்தகம் அமைப்போம்!!


பூமியில் காணப்படும் ஒவ்வொரு தாவரமும் ஓர் அரிய நோய் நிவாரணி என்பதுதான் உண்மை. அவ்வகையில், பப்பாளி ஒரு முழுமையான மருத்துவமனையாய் செயல்படும் சகல நோய்களுக்கான ஒரு அற்புதமான நிவாரணி என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

ஆம்… பப்பாளி ஒரு சிறந்த மலமிளக்கி! மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பெரும் பகுதி வயிற்றுப் பிரச்சனைகளுக்கான அருமருந்து.

முழுமையாய் வாசிக்க: http://goo.gl/EV4rmA

0 comments:

Post a Comment