NewsBlog

Wednesday, November 6, 2013

காலப்பெட்டகம்: 'ஒரே வித சம்பவங்களில் கற்பிக்கப்படும் ஏற்றத் தாழ்வுகள்!'

ஏறக்குறைய ஒரே சம்பவங்கள். இரண்டும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், ஊடகங்கள் செய்தியை எப்படி வடிவமைக்கின்றன பாருங்கள்! ஒரே தேசத்தின் மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் ஏன்?



ஒரே குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு தரப்பு தீவிரவாதிகள் என்றால்.. அதே குற்றச்சாட்டுக்கு ஆளான இவர்களை அதே பெயரில் ஏன் அழைக்கக் கூடாது?


0 comments:

Post a Comment