Pages - Menu
▼
Menu - Pages
▼
கவிதை: 'யுத்தம் ஒன்று வரும்!'
"இன்னும்..
புலிகளும் வரும்..
எலிகளும் வரும்..
செடி, கொடி, தாவரங்களும் வரும்
வியூகம் அமைத்து போர்த்தொடுக்க..!
மனித இனம்
சுயநலங்களால் ஆக்கிரமித்துக் கொண்ட..
அவைகளின் ஜன்ம பூமியை
மீட்டெடுக்க..!”
- சின்னக்குயில்
No comments:
Post a Comment